பேருந்துகள்: செய்தி
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவைக்கு பெற்றோர் வரவேற்பு
சென்னை மாநகராட்சியின் கல்வித் துறையின் புதிய முயற்சியாக, மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளைப் போன்று இலவச பிரத்யேக பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மின்சார பேருந்துகளிலும் ADAS தொழில்நுட்பம்; பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்த நியூகோ
கிரீன்செல் மொபிலிட்டியின் மின்சார பேருந்துப் பிரிவான நியூகோ, அதன் முழு மின்சார பேருந்துக் குழுவிலும் மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகள் (ADAS) வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இன்று முதல் தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும்
இன்று முதல் தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் என்ற புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
புனே பேருந்து பாலியல் வன்கொடுமை குற்றவாளி 2 நாள் தேடுதலுக்குப் பிறகு கைது
புனேவின் ஸ்வர்கேட் பணிமனையின் பேருந்திற்குள் 26 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர், மகாராஷ்டிராவின் ஷிரூரில் நள்ளிரவு நடத்தப்பட்ட ஒரு பெரிய தேடுதலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சென்னை- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 3 ஆம்னி பேருந்துகள் பயங்கர விபத்து
சென்னையிலிருந்து மதுரை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஒன்றன்பின் ஒன்றாக சென்ற 3 ஆம்னி பேருந்துகள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
பொதுப் போக்குவரத்தில் இலவச பயணம்; சேப்பாக்கம் செல்லும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பு
சனிக்கிழமை (ஜனவரி 25) சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா vs இங்கிலாந்து இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ரசிகர்கள் புறநகர் ரயில்கள், பேருந்துகள் மற்றும் மெட்ரோ சேவைகளில் இலவச பயணத்தைப் பெறலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பேருந்து கட்டண உயர்வு குறித்து நான்கு மாதங்களில் முடிவு; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பேருந்து கட்டண உயர்வு கோரிக்கை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிடத்தக்க உத்தரவை பிறப்பித்துள்ளது. கட்டண உயர்வு விரைவில் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வியை இது எழுப்புகிறது.
பொங்கலை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம்
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசுப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
பொங்கலுக்கு சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்; 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம்
பொங்கல் பண்டிகையை ஓட்டி சொந்த ஊர்களுக்கு மக்கள் பயன்படுகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: விவரங்கள்
தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
சென்னை மாநகர பேருந்துகளில் இன்று முதல் வரும் சூப்பர் மாற்றம்: ஸ்மார்ட் அட்டை மூலம் எளிதாகும் பயணம்
சென்னை மாநகர பேருந்துகளில் இன்று முதல் ஸ்மார்ட் அட்டை திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்
அடுத்த வாரம் முதல் கிறிஸ்துமஸ் விடுமுறை துவங்குவதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் வாகனங்கள், பாதசாரிகள் மீது மோதிய அரசு பேருந்து: 6 பேர் பலி, 49 பேர் காயம்
மும்பையின் குர்லா மேற்கில் பிரஹன்மும்பை மின்சாரம் மற்றும் போக்குவரத்து (BEST) பேருந்து மோதிய பயங்கர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 49 பேர் காயமடைந்தனர்.
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவையில் இடையூறு; சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னையில் சிங்கப்பெருமாள் கோயில் மற்றும் செங்கல்பட்டு இடையே நவம்பர் 24 முதல் நவம்பர் 28 வரை புறநகர் ரயில் சேவைகள் பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் இடம் மாறும் பேருந்து நிறுத்தங்கள்; டிராபிக் ஜாம்-ஐ தவிர்க்க புது ஐடியா
சென்னையில், 100க்கும் மேற்பட்ட பஸ் நிறுத்தங்களை இடம் மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சபரிமலை யாத்திரை செல்வதற்கு வசதியாக பெங்களூரு மற்றும் நிலக்கல் இடையே பேருந்து சேவை: KSRTC அறிவிப்பு
சபரிமலை யாத்திரை செல்வதற்கு வசதியாக கர்நாடகா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC) சமீபத்தில் பெங்களூரிலிருந்து நிலக்கல் (சபரிமலை யாத்திரையின் தளம்) வரை புதிய பேருந்து சேவையை அறிவித்துள்ளது.
பயணிகள் கவனத்திற்கு; அரசு போக்குவரத்துக் கழகத்தின் இரண்டு முக்கிய அப்டேட்ஸ்
தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்களின் வசதிக்காக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) சார்பில் கூடுதல் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்; அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரபதுமனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்வு இந்த ஆண்டு நவம்பர் 7 அன்று நடைபெற உள்ளது.
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போனீங்களா? உங்களுக்கான முக்கிய அறிவிப்பு
தீபாவளியை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு பயணப்பட்ட மக்கள்; திணறிய சென்னை
கடந்த இரு தினங்களில் மட்டும் தீபாவளியையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்து, ரயில்கள் வாயிலாக சென்னையில் இருந்து 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணமாகியுள்ளனர்.
இன்று முதல் தமிழகம் முழுவதும் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள்; சென்னையிலிருந்து வெளியேற தனி வழி: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்
பொதுவாகவே பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பயன்பெற வேண்டி மாநிலம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 44 சிறப்பு ரயில்கள், பஸ்கள் இயக்கம்
ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்காக 44 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டள்ளது.
பாங்காக்கில் பள்ளி பேருந்து தீப்பிடித்ததில் 20-க்கும் அதிகமான மாணவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
செவ்வாய்க்கிழமை புறநகர் பாங்காக்கில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கவிருக்கும் அரசு போக்குவரத்துக் கழகம்; என்ன காரணம்?
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆம்னி பேருந்து கட்டணம் இருமடங்கு உயர்வு; விடுமுறைக்கு ஊருக்கு செல்ல காத்திருந்த பயணிகளுக்கு அதிர்ச்சி
வார இறுதி நாட்கள், முகூர்த்த தினம், ஓணம் மற்றும் மிலாடி நபி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல நினைத்த பயணிகளுக்கு இன்று அதிர்ச்சி காத்திருந்தது.
4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு
வார இறுதியில் ஓணம் பண்டிகையும், அதைத்தொடர்ந்து மிலாடி நபியும் வருவதனால், இந்த வாரம் 4 நாட்கள் தொடர் விடுமுறை வரவிருக்கிறது.
சென்னையில் 81 இடங்களில் 3D பஸ் ஸ்டாப்; எங்கே வரப்போகிறது?
சென்னை மாநகராட்சி, பட்டினம்பாக்கம் சந்திப்பு, சாந்தோம் மற்றும் டி.ஜி. வைஷ்ணவ கல்லூரி உட்பட 81 இடங்களில் 3டி வடிவ பேருந்து நிறுத்தங்களை உருவாக்குவதற்கான முடிவை எடுத்து உள்ளது.
ஆன்லைன் முன்பதிவில் புதிய சாதனை படைத்த SETC: ஒரே நாளில் 35 ஆயிரத்திற்கும் மேலானோர் முன்பதிவு
தமிழ்நாட்டில் பெரும்பாலும் கடைசி நேர பயணத்திற்கு போக்குவரத்து மார்கமாக ரயில்கள் விட பேருந்துகளையே தேர்வு செய்கிறார்கள் பொதுமக்கள்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்; அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறை: தமிழக அரசு அறிவித்த சிறப்பு பேருந்து வசதி
இந்த வாரமும், அடுத்த வாரமும் தொடர் விடுமுறை காரணமாக தமிழக அரசு புதிய பஸ் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரூ.823 கோடியில் பிராட்வே பேருந்து முனையத்தை நவீன மயமாக்க தமிழக அரசு அனுமதி
பல ஆண்டுகள் பழமையான பிராட்வே பேருந்து முனையத்தை மல்டி மாடல் வசதி வளாகமாக மாற்றும் திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு திருத்தப்பட்ட நிர்வாக அனுமதியை வழங்கியது.
வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: முழு விவரம்
முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காகச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
BS VI புதிய பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி
சட்டசபையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தது போல, இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதிய BS VI வகை பேருந்துகள் வந்துள்ளன.
வேளாங்கண்ணி திருவிழா மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்ற வாரத்தை போலவே இந்த வாரமும் வார விடுமுறை என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
சென்னை மக்களுக்கு ஒரு நற்செய்தி.. மீண்டும் மினி பஸ் வரவுள்ளது
மினி பஸ் என்பது பொதுமக்களுக்கு ஒரு வரமாகவே இருந்தது.
இன்று முதல் தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்காது
தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட பேருந்துகள் இயக்கினால் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
சென்னை பிராட்வே பஸ் ஸ்டாண்டின் புதிய பேருந்து நிலையத்தின் வரைபடம் வெளியீடு
சென்னை நகருக்குள் செயல்பட்டு வரும் முக்கிய பேருந்து நிலையமான பிராட்வே பேருந்து நிலையத்தைத் தற்காலிகமாகத் தீவுத் திடலுக்கு இடமாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே நமது தமிழ் நியூஸ் பைட்ஸ்-இல் தெரிவித்திருந்தோம்.
சென்னையிலிருந்து நெல்லை வந்த அரசு பேருந்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பயங்கர ஆயுதங்கள்
சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த அரசு விரைவு பேருந்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ மூன்றுக்கும் ஒரே டிக்கெட் திட்டம்
விரைவில் சென்னையில் உள்ள பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெறவுள்ள பெரும் மாற்றம்: தீவுத்திடலுக்கு மாறும் பிராட்வே பேருந்து நிலையம்
சென்னை நகருக்குள் செயல்பட்டு வரும் முக்கிய பேருந்து நிலையமான பிராட்வே பேருந்து நிலையத்தைத் தற்காலிகமாகத் தீவுத் திடலுக்கு இடமாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பாலியல் தொல்லைகளை தடுக்க தனியார் பள்ளி பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு
தனியார் பள்ளி பேருந்துகளில் பயணிக்கும் மாணவிகளுக்கு அதிகரித்துவரும் பாலியல் தொல்லைகளை தடுக்க பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகளை தனியார் பள்ளிகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 2024: சிஎஸ்கே போட்டியை காண வருபவர்களுக்கு இலவச பேருந்து பயணம்
நாளை தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டி தொடரின் முதல்நாள் ஆட்டத்தை காண சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு வருபவர்கள், இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம் என தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
சென்னையில் மீண்டும் வந்துவிட்டது ஹாப்-ஆன்; ஹாப்-ஆஃப் வசதி
சென்னையில், மத்திய பேருந்து முனையத்தை கிளாம்பாக்கத்திற்கு மாற்றியதையடுத்து பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
தனியார் பேருந்துகளில் அதிக கட்டண வசூல் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கில், அபராதம் மட்டுமே போதாது, கூடுதலாக உரிமத்தையும் ரத்து செய்யலாமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வார இறுதியை முன்னிட்டு சென்னையில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு
சென்னையின் புறநகர் பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, பலரும் போதிய பேருந்துகள் இல்லை என கேள்விகள் எழுப்பினர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பஸ்களுக்கான நடைமேடை எண்கள் அறிவிப்பு
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பஸ் இயக்கம் மொத்தமாக நிறுத்தப்பட்டு, தற்போது அனைத்து ஊர்களுக்குமான பஸ்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே புறப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும்: அமைச்சர் உத்தரவு
சென்னையில் இயங்கி வந்த கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தால், சிட்டிக்கு உள்ளே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறதென்று, கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் துவங்கப்பட்டது.